ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மலரும் முள்ளும்


உன் இதயத்தைக் காயப்படுத்துவது
நீ யாரை நேசிக்கிறாயோ அவர்கள்தான்.
ரோஜாவின் முள் காயப்படுத்தினாலும்
ரோஜா தொடர்ந்து நேசிக்கப்படுகிறது.

விளக்கம்:
நேசத்துக்குரியவர் மகனாக, மகளாக
பேரனாகப் பேத்தியாக இருக்கலாம்.
காயப்படுத்துவதும்
அவர்களாகவே இருக்கலாம்.ஆயினும்
அவர்களை நேசிப்பதை விடமுடியாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக